இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருகை தர விசா தேவையில்லை என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டும் 14 நாட்கள் வரை அங்கு தங்கலாம். விசா இல்லாத இந்த நுழைவை நீட்டிக்கவோ, வேறு வகையான விசாவாக மாற்றவோ முடியாது எனவும் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளனர்.
The post இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.