பஹல்காமில் 26 பேரை கொன்ற தீவிரவாத நடவடிக்கைக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது.
மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை நீடித்த இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள மசூதிகள் மற்றும் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.
இந்தியாவின் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் தடுக்க முடியாதது ஏன்?
Leave a Comment