சென்னை: சென்னை தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபரின் உடல், மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு, பின்னர் விமானம் மூலம் மகாராஷ்டிரா கொண்டு செல்லப்பட உள்ளது.
The post இரானி கொள்ளையன் உடல் ஒப்படைப்பு appeared first on Dinakaran.