ஃபோர்டோ அணு சக்தி மையம் அருகே ஏவுகணைகளை இஸ்ரேல் வீசித் தாக்கியதால் அதிர்ந்த ஈரான்; 2.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அணு ஆயுத மையங்கள் அருகே நடக்கும் தாக்குதல்களால் இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை; இஸ்ரேல் 4 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை 224 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
The post ஈரானில் அணு சக்தி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் appeared first on Dinakaran.