ஈரோடு: சென்னிமலையில் ஆக்கிரமிப்பில் இருந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. 12 நபர்களால் 42 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.32 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
The post ஈரோடு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்பு appeared first on Dinakaran.