உதகைக்கு வந்த துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். மிரட்டலை அடுத்து துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர். உதகைக்கு வந்திருந்தும் சில துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர். உதகை மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார்.
The post உதகைக்கு வந்த துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்: ஆளுநர் ரவி! appeared first on Dinakaran.