ஆந்திரப் பிரதேசத்தில் அனகப்பள்ளி-ராய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தர்லுவாடா. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமம் சமீபகாலம் வரை விசாகப்பட்டினம் மக்களுக்கு கூட அதிகம் பரிச்சயமில்லாத ஒன்று. ஆனால் இப்போது நாடு முழுவதும் இந்தக் கிராமத்தைப் பற்றிப் பேசப்படுகிறது.

