புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் முன்பை விட குற்றங்கள் குறைந்திருப்பதாக வாராணசியின் போலீஸ் ஐஜி பதவியில் இருக்கும் தமிழரான கே.எழிலரசன் கூறியுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த இவர் தோட்டக்கலை துறையில் முனைவர் பட்டம் பெற்று வாராணசியின் மாநகரக் காவல்துறையின் இணை ஆணையராகப் பணியாற்றுபவர், ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழர்களை முக்கியப் பணிகளில் அமர்த்தியிருப்பதாக் கூறப்படுவது உண்மையா?