குஜராத் மாநிலம் சவுராஷ்டிராவில் சிங்கங்களும் சிறுத்தைகளும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதால் மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளையும் வாழ்விடங்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிங்கம், சிறுத்தைகளுடன் ஒரே பிரதேசத்தில் இந்த மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்?