“என்னை சிலர் அடிப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
‘டிராகன்’ படத்தின் வெளியீட்டு முந்தைய விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் தன்னுடன் நடித்த, பணிபுரிந்த அனைவரையும் பெயர் குறிப்பிட்டு பேசி நன்றி தெரிவித்தார் பிரதீப் ரங்கநாதன். பின்பு தனது பேச்சை முடிக்கும் முன்பாக, “சில பேர் என்னை அடிக்கவும் செய்கிறார்கள், அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏன், எதற்கு என்று அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு எல்லாம் ஒன்று தான் சொல்ல விரும்புகிறேன்.