சென்னை: எம்.சி.ராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் முதலாவது உறுப்பினர் எம்.சி.ராஜா. பட்டியலின மக்களின் துயரங்களை முதன்முதலாக பிரிட்டிஷ் ஆட்சியாளர் கவனத்துக்கு கொண்டு சென்றவர் எம்.சி.ராஜா. நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமான ஒருவர் எம்.சி.ராஜா என்று கூறியுள்ளார்.
The post எம்.சி.ராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! appeared first on Dinakaran.