சென்னை: இன்னாருக்கு மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 89,400 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகளை உருவாக்கும் அரசு இப்போது பட்டாதாரர்களாகவும் மாற்றி வருகிறது என தெரிவித்தார்.
The post எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசு: துணை முதல்வர் appeared first on Dinakaran.