ஒசூர்: ஒசூர் அருகே பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உத்தனப்பள்ளியில் ஒசூர் – ராயக்கோட்டை சாலையில் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கர் லாரி ஓட்டுநர் ராஜேஷ்குமார் (32), அவருடன் சென்ற அருள் (27) ஆகியோர் உயிரிழந்தனர்.
The post ஒசூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.