சென்னை: மும்மொழிக் கொள்கையை ஏற்காத மாநிலத்துக்கு நிதி ஒதுக்கக் கூடாது என அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கு உள்ளது? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தெரியாமல் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகிறார். ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒன்றிய ஆட்சியாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
The post ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்: தர்மேந்திர பிரதானுக்கு முத்தரசன் கேள்வி appeared first on Dinakaran.