திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 40,490 பேருக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 1,127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பணி மாறுதல் ஆணையை வழங்கி பேசியதாவது: