சென்னை: நாளை மற்றும் நாளை மறுநாள் கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். நாளை மாலை மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 30,000க்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். நெய்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினர் 5,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைகின்றனர்.
The post கடலூரில் நாளை, நாளை மறுநாள் முதல்வர் கள ஆய்வு appeared first on Dinakaran.