குமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 12 மணி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடற்கரை பகுதிக்குச் செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
The post கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் appeared first on Dinakaran.