சென்னை: கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சிகள் ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உயர்கல்வித் துறையில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து 2025-26-ஆண்டுக்கான உத்தேச அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: