சென்னை: ஒன்றிய அரசு கல்வி நிதியை விடுவிக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2,151 கோடி நிதி, அதற்கு 6% வட்டியுடன் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்கக் கோரிய வழக்கில், கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு நிதி வழங்காததால் 48 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post கல்விநிதி; தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க முறையீடு appeared first on Dinakaran.