விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் முன்பு பைக்கில் இருந்து தவறி விழுந்த தாய், மகன் மீது லாரி ஏறி பலியாகினர். கரும்பு ஏற்றி வந்த லாரி ஏறி தாய் சுதா மற்றும் அவரது மகன் கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
The post கள்ளக்குறிச்சியில் லாரி ஏறி தாய்,மகன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.