கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தில் ஏரியில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் குளித்தபோது சிவசக்தி(11), ஸ்வேதா(12), நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுமிகளின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
The post கள்ளக்குறிச்சி அருகே பாசார் கிராமத்தில் ஏரியில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் appeared first on Dinakaran.