வாராணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.O (கேடிஎஸ் 3.O) சார்பில் அகத்தியர் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
வாராணாசியின் கேடிஎஸ் 3.O வின் கருப்பொருளாக அகத்தியர் இடம்பெற்றுள்ளார். மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் கேடிஎஸ் 3.O சார்பில், வாராணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில்(பிஎச்யூ) அகஸ்திய முனி குறித் தேசிய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.