தமிழக அரசின் அனுமதி இன்றி காவிரியின் குறுக்கே எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது கூறியதாவது: