பெரும்பாலான கிரிக்கெட் மைதானங்களில் பல்வேறு ஆடுகளங்கள் (பிட்ச்) அமைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என தெரியுமா?
கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் பிரதான ஆடுகளத்தை தவிர அருகருகே மேலும் சில ஆடுகளங்கள் தயார் செய்யப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணம் ஒரு போட்டி தொடங்குவதற்கு முன்னர் அதற்காகவே தயார் செய்யப்பட்டு வைத்திருக்கும் ஆடுகளத்தில் வீரர்கள் பயிற்சி பெற அனுமதிக்கமாட்டார்கள்.