வேலூர்: குடியாத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட்டவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். கற்பூரம் ஏற்றியபோது அருகில் இருந்த அரச மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 6 பெண்கள் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
The post குடியாத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட்டவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.