சென்னை : குட்கா முறைகேடு வழக்கில் சி.விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகை நகலை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம். தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்களை விற்றதாக டெல்லி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
The post குட்கா முறைகேடு வழக்கில் சி.விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.