குமரி: குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கீழ மணக்குடி, மேல மணக்குடி, கோவளம், புதுகிராமம், வாவுத்துறை, குமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
The post குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை: நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.