அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் எரிபொருள் கடலில் கலந்துள்ள நிலையில் இதன் விளைவுகள் தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கையையும் பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.