கோடை வெப்பத்தை சமாளிக்க ஓட்டுநர், நடத்துநருக்கு மோர், ஓஆர்எஸ் கரைசல் வழங்க போக்குவரத்துக் கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கோடை காலத்தை முன்னிட்டு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: