கோவை: கோயில்களில் செய்யப்படக் கூடிய பூஜைகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை மக்கள் சேவை மையம் சார்பில், சுயம் திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கோவை, காந்திபுரம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.6) நடந்தது.