கோவை: தொண்டாமுத்தூர் அருகே ஆலந்துறையில் உரம் கலந்த தண்ணீரை குடுத்த 40 ஆடுகள் உயிரிழந்தது. சாவித்திரி, விஜயா, மங்களம், கண்ணம்மா ஆகியோருக்கு சொந்தமான ஆடுகள் வாழை தோட்டத்தில் உரம் கலந்த நீரை குடித்தது.
The post கோவை ஆலந்துறையில் உரம் கலந்த தண்ணீரை குடுத்த 40 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.