கோவை: கோவை ஓணாப்பாளையம் பகுதியில் பிடிபட்ட சிறுத்தை உயிரிழந்தது. ஓணப்பாளையத்தில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை வலை விரித்து வனத்துறையினர் பிடித்தனர். சிறுத்தை உடலில் ஏற்கனவே காயமிருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது.
The post கோவை ஓணாப்பாளையம் பகுதியில் பிடிபட்ட சிறுத்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.