சாலையின் தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது பேருந்து மோதியுள்ளது. வேனில் பயணம் செய்த 8 வயது சிறுமி உள்பட 4 பேர் உயிரிழப்பு. விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி. ஆம்னி பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என தகவல். விபத்து தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சாலையின் தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதிய பேருந்து! appeared first on Dinakaran.