ஐபிஎல் 2026 ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபு தாபியில் நடந்து முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனுக்கான தங்கள் அணியைத் தயார் செய்திருக்கின்றன.
இந்த ஏலத்திற்குள் 43.40 கோடி ரூபாயோடு நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வீரர்களை வாங்கியது. இந்த ஏலத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இருந்த பிரச்னைகள் அனைத்தையும் அந்த அணி சரிசெய்திருக்கிறதா?
சிஎஸ்கே வெற்றிகரமான உத்தியை மாற்றியது ஏன்? இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?
Leave a Comment

