சென்னை: மூன்று மொழிகளை கற்பிக்கும் சிபிஎஸ்இ பள்ளியை திருமாவளவனும் நடத்துகிறார் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.