மே 18, 1965 அன்று சிரியாவில் பொதுமக்கள் முன்னிலையில் எலி கோஹன் தூக்கிலிடப்பட்டார். கோஹனின் முழுப் பெயர் எலியாஹு பென் ஷால் கோஹன்.
அவர் இஸ்ரேலின் மிகவும் துணிச்சலான உளவாளி என்றும் அழைக்கப்படுகிறார். சிரியாவில் எதிரிகளிடையே நான்கு ஆண்டுகள் வாழ்ந்த எலி கோஹனால், அந்நாட்டின் அதிகாரத்தின் வட்டத்திற்குள் ஊடுருவி உயர் மட்டத்தை அடையவும் முடிந்தது.
சிரியாவில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளியின் 2500 உடைமைகளை ரகசியமாக மீட்ட இஸ்ரேல்
Leave a Comment