சென்னை: சிவாஜி வீட்டில் எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீடு நடிகர் பிரபுக்கு சொந்தமானது எனவும் ராம்குமார் தகவல்; ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு அனுமதி அளித்து கடன் பிரச்னைக்கு தீர்வு காணும்படி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
The post சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.