சென்னை: சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற வேண்டும். சுங்கக்கட்டண உயர்வால் உணவுப்பொருள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
The post சுங்கக்கட்டண உயர்வை திரும்பப் பெறுக: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.