செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்ப முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளி அசோக் மீது போலீசார் துப்பாக்கி சூடு; ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகளில் ரவுடி அசோக் தொடர்புடையவர் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி அசோக் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
The post செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு appeared first on Dinakaran.