சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்ததற்கு எதிரான வழக்கில் போலீஸ் பதில் தர ஆணையிட்டுள்ளது.
The post செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.