செங்கல்பட்டு: சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது செங்கல்பட்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்க திமுக ஆட்சியில் பல்வேறு நிறுவனங்கள் அமைத்துள்ளன. மகிந்திரா, விப்ரோ, பிஎம்டபிள்யூ, பாக்ஸ்கான், சாம்சங், இன்போசிஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழ் கலை பெருமை சொல்லும் மாமல்லபுரம் அமைந்துள்ள மாவட்டம் செங்கல்பட்டு என்று கூறினார்.
The post சென்னையின் நுழைவு வாயில் செங்கல்பட்டு – முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.