சென்னை: சென்னையில் ஐ.பி.எல் போட்டி முடிந்து சென்ற 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஆலந்தூர் மெட்ரோ தூணில் அதிவேகமாக பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் உயிரிழந்தனர். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post சென்னையில் ஐ.பி.எல் போட்டி முடிந்து சென்ற 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.