சென்னை: வெப்பத்தை தணிக்க சென்னையில் சிக்னல்களில் ஓரிரு நாட்களில் பசுமை பத்தல் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர வேண்டும் என்பதற்காக, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் பசுமை பந்தல் அமைப்பட உள்ளது.
The post சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு..!! appeared first on Dinakaran.