சென்னை : சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.UPSC தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்ட மாணவர்கள் எனக் கூறி இத்திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
The post சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.