சென்னை: சென்னை பிரஸ் கிளப் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2.5 கோடி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றபோது கோரிக்கைகளை முன்வைத்தனர். “சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
The post சென்னை பிரஸ் கிளப் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2.5 கோடி வழங்கப்படும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.