சென்னை: சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் மோகன் (60) உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோகன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மோகன் உயிரிழந்தார்.
The post சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.