சேலம்: சேலத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சேலத்தில் ஸ்கேன் சென்டர் நடத்தி பாலினம் தெரிவித்த விவகாரத்தில் 9 பேர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என கண்டறிய ரூ.15,000 முதல் ரூ.25,000 வசூலிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post சேலத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.