சேலம்: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். வேலூர், மதுரையில் தலா 101, தருமபுரியில் 100 டிகிரி ஃபரான்ஹீட் வெயில் பதிவானது. நாட்டிலேயே அதிகபட்சமாக தெலுங்கானாவில் அதிகபட்சமாக அடிலாபாத்தில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது.
The post சேலம் மாவட்டத்தில் 102°F வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.