நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட் பல முக்கிய தருணங்களை காட்சிப்படுத்தியது. லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சதம் அடித்ததும் பல்டி அடித்து கொண்டாடியது. ஆர்சிபி வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிகரமான சேஸிங் என இந்த போட்டி முழுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.