டோக்கியோ: ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழக்கக் கூடும் என அந்நாட்டு அரசு பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது உடனடியாக ஏற்படுவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை. ஆனால், 80% வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
The post ஜப்பானுக்கு காத்திருக்கும் மாபெரும் ஆபத்து: 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு appeared first on Dinakaran.